Home » படித்ததில் பிடித்தது (page 50)

Category Archives: படித்ததில் பிடித்தது

கௌதம புத்தர் : வாழ்க்கை வரலாறு!!!

கௌதம புத்தர் : வாழ்க்கை வரலாறு!!!

‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், ... Read More »

அன்னையர் தினம் உருவானது எப்படி?

அன்னையர் தினம் உருவானது எப்படி?

அன்னையர் தினம் உருவானது எப்படி? உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ‘அன்னையர் தினம்’ உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் ... Read More »

பொது அறிவு!!!

பொது அறிவு!!!

பொது அறிவு: • முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது. • தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார். • ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது. • ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும். • இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும். • டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும். • டிப்பர் என்ற பறவை நீரின் ... Read More »

துன்பங்களைக் கடக்கும் வழி!!!

துன்பங்களைக் கடக்கும் வழி!!!

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். ... Read More »

அறுபத்து மூன்று நாயன்மார்கள்!!!

அறுபத்து மூன்று நாயன்மார்கள்!!!

*அறுபத்து மூன்று நாயன்மார்கள்* அதிபத்த நாயனார் – நுளையர் அப்பூதியடிகள் நாயனார் – அந்தணர் அமர்நீதி நாயனார் – வணிகர் அரிவாட்டாய நாயனார் – வேளாளர் ஆனாய நாயனார் – இடையர் இசைஞானியார் நாயனார் – ஆதிசைவர் இடங்கழி நாயனார் – அரசர் இயற்பகை நாயனார் – வணிகர் இளையான்குடி மாறநாயனார் – வேளாளர் உருத்திர பசுபதி நாயனார் – அந்தணர் எறிபத்த நாயனார் – வேளாளர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் – வேளாளர் ஏனாதி நாத ... Read More »

துன்பமற்ற வாழ்க்கை!!!

துன்பமற்ற வாழ்க்கை!!!

1. பரம்பொருளை சச்சிதானந்தம் என்கிறோம். 2. சச்சிதானந்தம் தன்னை உலகமாக மாற்றிக் கொண்டது. 3. இதை சிருஷ்டி என்கிறோம். 4. சிருஷ்டிக்கு அடுத்த நிலை பரிணாமம். 5. பிரம்மம் சச்சிதானந்தமாகி, உலகமாயிற்று. 6. உலகம் பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகி பிரம்மமாக வேண்டும். 7. இது இறைவனின் லீலை. ஆனந்தத்தைத் தேடி இறைவன் மேற்கொண்ட லீலை இது. 8. ஞானமான இறைவன் அஞ்ஞானமான இருளாக மாறி, அதனுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வந்து, அஞ்ஞானத்திலிருந்து மீள்வதில் ... Read More »

கௌரவர்களின்  பெயர்கள்!!!

கௌரவர்களின் பெயர்கள்!!!

கௌரவர்கள் பெயர்கள் 1.மூத்தவர் துரியோதனன் 2.இரண்டாமவர் துச்சாதனன் 3 துசாகன் 4 ஜலகந்தன் 5 சமன் 6 சகன் 7 விந்தன் 8 அனுவிந்தன் 9 துர்தர்சனன் 10 சுபாகு ****************10 11 துஷ்பிரதர்ஷனன் 12 துர்மர்ஷனன் 13 துர்முகன் 14 துஷ்கரன் 15 விவிகர்ணன் 16 விகர்ணன் 17 சலன் 18 சத்வன் 19 சுலோசனன் 20 சித்ரன் ****************20 21 உபசித்ரன் 22 சித்ராட்சதன் 23 சாருசித்ரன் 24 சரசனன் 25 துர்மதன் 26 ... Read More »

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!!!

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!!!

நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு – இதைப்படித்தால் நீங்களும் பிரம்மிப்ப‍து நிச்ச‍யம் அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனா ங்க??? . . . கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் ... Read More »

நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்: இதை பற்றி தெறியுமா உங்களுக்கு தெறியாது எனில் இதை படிங்க முதல…. வானத்தில் எத்தனை நிறங்களை நாம் பார்க்க முடியும் எப்போது பார்த்தாலும் அதே நீல நிறம் மழை பெய்தால் வானவில்லில் ஏதோ ஏழு வகையான நிறங்களை காணமுடியும் அவ்வளவுதான். ஆனால் வானம் முழுவதும் கலர் கலராக இருந்தால் எப்படி இருக்கும் இது இயற்கையில் சாத்தியமா? ஆம் மேலே உள்ள படத்தை பாருங்கள் அது தான் “நார்தன் லயிட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது எங்கு ... Read More »

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை தன்னம்பிக்கை •உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு •உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு •தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை •தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை •விழவது நம் வாடிக்கை •வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை •தொழுவது நம் நம்பிக்கை •நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை •மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான் •முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே ... Read More »

Scroll To Top