Home » Author Archives: விவேக பாரதி (page 5)

Author Archives: விவேக பாரதி

மறதி தொல்லையா?

மறதி தொல்லையா?

மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும். சீதபேதி கடுமையாக ... Read More »

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம் – நம் முன்னோர்களின் அதிசயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் – இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் – என்பதே பெரும் ரகசியம் தான் …. இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க ... Read More »

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது. திருக்குறள், 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் ... Read More »

மாட்டுப் பொங்கல்!!!

மாட்டுப் பொங்கல்!!!

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள்  “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை “பட்டிப் பொங்கல்” எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் ... Read More »

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா மெலிதான உடல், கதர்குல்லா, பெரிய கருப்புக் கண்ணாடி, தமிழர்கள் அதிகம் பார்த்திராத டை, தெரியாத மொழி, இவைகளே நந்தாவை நமக்கு அந்நியப்படுத்தியது. 1898-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி சியால் கோட் என்ற பகுதியில் உள்ள படோகிகோசை என்ற இடத்தில் தான் நந்தா பிறந்தார். அவரது மனைவியின் பெயர் லட்சுமி. அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. நந்தாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களின் பண உதவியுடன் தான் அவரது ... Read More »

ஓமத்தின் மருத்துவ குணங்கள்!!!

ஓமத்தின் மருத்துவ குணங்கள்!!!

உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் ... Read More »

இந்திய ராணுவ தினம்!!!

இந்திய ராணுவ தினம்!!!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி  இந்திய ராணுவத் தினம் (Indian Army Day, January 15 ) ஆக கொண்டாடப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களே ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1948, ஜனவரி 15 ஆம் தேதி ஆங்கில ராணுவ தளபதி ஜெனரல் சர். எஃப்.ஆர்.ஆர். புச்சரியிடம் இருந்து, இந்திய ரர்ணுவத்தின் உயர் தலைமைப் பொறுப்புகளை, அப்போதைய முப்படைகளின் தளபதியான கே.எம். கரியப்பா (K. M. Cariappa) ஏற்றுக் ... Read More »

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு ... Read More »

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள்!!!

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள்!!!

உலகின் 10 புகழ்பெற்ற கட்டிடங்கள் – தெரிந்துகொள்வோம் நமது உலகில் எவ்வளவோ ஆச்சர்யம் ஊட்டக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் உலகப்புகழ்பெற்ற முதல் 10 கட்டிடங்கள் எவை என்று உங்களுக்குத் தெர்யுமா? இஸ்தான்புல் நகரில் ஹாகியா சோஃபியா எனும் சர்ச் 4 ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் அரசாட்சியாளரால் 360 ல் கட்டப்பட்டது. லொவ்ரி அரண்மனை ஃப்ரான்சில் 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் ஃபிலிப் எனும் மன்னனால் உருவானது. இது இப்போது பொதுமக்கள் காணும் அரண்மனையாகத் திகழ்கிறது. ... Read More »

எம்.வி.வெங்கட்ராம்!!!

எம்.வி.வெங்கட்ராம்!!!

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்குசாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். எம்.வி. வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர். 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ... Read More »

Scroll To Top