Home » Author Archives: விவேக பாரதி (page 4)

Author Archives: விவேக பாரதி

ஒஷோ ரஜனீஸ்!!!

ஒஷோ ரஜனீஸ்!!!

ஒஷோ ரஜனீஸ் ஓஷோ. உலகமெங்கும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று. உலகின் அதிகமான பென்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரே மனிதனும், கடைசி மனிதனும் ஒஷோவே. பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் அவர்கள் ஓஷோ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட ஓஷியானிக் என்ற சொல்லில்யிருந்து தம்முடைய பெயர் உருவானதாக குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில்கரைந்து போவது என்று பொருள். ஓஷியானிக் என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரைக் குறிப்பிட வில்லை அதனால் தான் ஓஷோ என்ற ... Read More »

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 – மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு. பெயர் :சி.கோவிந்தராசன் பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988. பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள் ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில: தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல் கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய ... Read More »

குணம் நாடுதல் பெருங்குணம்!!!

குணம் நாடுதல் பெருங்குணம்!!!

திருக்குறள் கதைகள் பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள்  அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும். அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார். அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண். எனவே அவள்  கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார். அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும் குணமுடையவளாக இருந்தாள். அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள் எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார். ... Read More »

பொன் மொழிகள் – 4

பொன் மொழிகள் – 4

* பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட உண்மையால் அறைவதே மேலானது. * பிறருக்குப் பயன்படுங்கள். பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள். * முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது. * முன்னேற்றம் என்பது ”இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்” என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம். * உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள். * நான்மறையைக் கற்றவனல்ல ஞானி. ... Read More »

என்.டி.ராமா ராவ்!!!

என்.டி.ராமா ராவ்!!!

என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும்,  அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான ... Read More »

ப. ஜீவானந்தம்!!!

ப. ஜீவானந்தம்!!!

ப. ஜீவானந்தம் ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்! பெற்றோர் வைத்த பெயர் சொரிமுத்து. மூக்கு குத்தி இருந்ததால் நண்பர்களுக்கு மூக்கன். அரசியல் அறிந்ததும் சூட்டிக்கொண்ட பெயர், ஜீவானந்தம். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக சில காலம் ‘உயிர் அன்பன்’ என்றும் வலம் வந்தார். என்றென்றும் நமக்கு ... Read More »

உருளைக்கிழங்கு!!!

உருளைக்கிழங்கு!!!

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு! சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், ... Read More »

ஜோதிபாசு!!!

ஜோதிபாசு!!!

இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. ஆனால் உழைப்பாளிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் ஆனார். ஏகாதிபத்தியத்தை அதன் கருவறையிலேயே எதிர்த்து நிற்கப் பழகியவர். “இந்தியா திரும்பிய உடன் காங்கிரஸ் அமைப்பில் சேர்வீர்கள் தானே’’ என பண்டிட் நேரு கேட்ட போது, “நான் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்,’’ என முகத்திற்கு ... Read More »

எம்.ஜி.ஆர்!!!

எம்.ஜி.ஆர்!!!

எம். ஜி. ராமச்சந்திரன் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட ... Read More »

காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்… காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லதுகணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது ... Read More »

Scroll To Top