Home » 2014 » December » 26

Daily Archives: December 26, 2014

இந்திய இணைய இணைப்பு வேகம்!!!

இந்திய இணைய இணைப்பு வேகம் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா ... Read More »

ரோஸ் ஏரி??!!

சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும் நடுவில் மட்டும் ரோஜா நிற வண்ணத்தைக் கொட்டியதுபோல் இருக்கிறதே என்ன இது? மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரிதான் இது. 600 மீட்டர் நீளம்கொண்ட இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம். Read More »

ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் – Bilocation எனும் அமானுடம்!…

ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் – Bilocation எனும் அமானுடம்!… இன்று பார்க்கப்போவது, பெளதீக விதிகளுக்கு முரணான அறிவியலால் இதுவரை விளக்க முடியாது இருக்கும் ஒரு பகுதியைப்பற்றி… அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, 22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த “பலஸ் தெல் கொதி” இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக்கொண்டிருந்தார்….சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து ... Read More »

தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?

தண்ணீருக்கு ஹச்o2 என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 9

மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற “நான் இருக்கிறேன்” என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் “நான் இருக்கிறேன்” என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் ... Read More »

Scroll To Top